Wednesday, February 23, 2005

ஏன் பள்ளி கொண்டீரய்யா?

ஏன் பள்ளி கொண்டீரய்யா? ஸ்ரீ ரங்கநாதா
ஏன் பள்ளி கொண்டீரய்யா? ஸ்ரீ ரங்கநாதா…

ஆம்பல் பூத்தசய பருவதமடுவிலே 
அவதரித்த இரண்டாற்று நடுவிலே ||


கௌசிகன் சொல் குறித்ததற்கோ?
அரக்கி குலையில் அம்பு எறிந்ததற்கோ
ஈசன் வில்லை முறித்ததற்கோ 
பரசுராமன் முரம் பறித்ததற்கோ ||

மாசிலாத மிதிலேசன் பெண்ணுன்னுடனே வழிநடந்த இளைப்போ? 
தூசில்லாத குகன்னோடதிலே கங்கை துறை கடந்த இளைப்போ? 
மீஷுரமாம் சித்ரா கூட சிகரம் தனில் மிசை நடந்த இளைப்போ? 
காஷினிமேல் மாரீசன் ஓடிய கதி தொடர்ந்த இளைப்போ? 
ஓடி களைத்தோ தேவியை தேடி இளைத்தோ
மரங்கள் ஏழும் துளைத்தோ கடலை கட்டி வளைத்தோ 
இலங்கை என்னும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ? 
ராவணாதிகளை அடித்த வருத்தமோ ||

மதுரையிலே வரும் களையோ? முதலைவாய் மகனைத் தரும் களையோ?
எதிர் எருதை பெரும் களையோ? கன்றை எடுத்தெறிந்த பெரும் களையோ?
புதுவையான முலையுண்டு பேயினுயிர் போக்கியலுத்தீரோ?
அதிர ஓடிவரும் குருவிவாயை இரண்டாகியலுத்தீரோ 
துதிசை ஆயர்களை காக்கவேண்டி மலை தூக்கி அலுத்தீரோ 
கதிசை காலினால் காளிங்கன் மணிமுடி தாக்கியலுத்தீரோ
மருதம் சாய்த்தோ? ஆடுமாடுகள் மேய்தோ?
சகடுருளை தெய்தோ கம்சன் உயிரை மாய்த்தோ?
அர்ஜுனனுக்காய் சாரதியாய் தேர்விடுத்த வருத்தமோ? 
போரிலே சக்கரம் எடுத்த வருத்தமோ? ||

Composer: அருணாசல கவி
https://www.youtube.com/watch?v=O6CtnHbn46A

7 comments:

saranyan r said...

Try N.C. Vasanthagokilam's rendition of this song. its really good.

Unknown said...

Hi Saranyan, if you can get me a link to N.C.V's version it would be great. Thanks.

saranyan r said...

I have it in a cassette. Let me see how I can digitize it.

The Last Blogger said...

I have a version of the song somewhere too. I know I have it on tape. Not sure about digital. Let me scrounge around. I think I have Aruna Sayeerams version in Mohanam.

Aero Dillon said...

Hi Piggy: I read the comments with interst.N'C'V's rendering is nearly55 years ago.She had a high pitched voice and could easily reach higher octaves.I don't think it is digitalised.Aruna Sairam I have heard her in private and public.She starts with 'Mohanam'but stretches to 'Ragamalika'.In fact that is the oldest pattern,called "Padantharam"
Nice to see U doing this.
Partha Krish

Lois said...
This comment has been removed by the author.
Lois said...

There are quite a few mistakes in your lyrics. I have tried to correct them, but I think I may not have got all of them. Please feel free to edit.

ஏன் பள்ளி கொண்டீரய்யா? ஸ்ரீ ரங்கநாதா
ஏன் பள்ளி கொண்டீரய்யா? ஸ்ரீ ரங்கநாதா…

ஆம்பல் பூத்தசய பருவதமடுவிலே
அவதரித்த இரண்டாற்று நடுவிலே ||


கௌசிகன் சொல் குறித்ததற்கோ?
அரக்கி குலையில் அம்பு எறிந்ததற்கோ
ஈசன் வில்லை முறித்ததற்கோ
பரசுராமன் முரம் பறித்ததற்கோ ||

மாசிலாத மிதிலேசன் பெண்ணுன்னுடனே வழிநடந்த இளைப்போ?
தூசில்லாத குகன்னோடதிலே கங்கை துறை கடந்த இளைப்போ?
மீஷுரமாம் சித்ரா கூட சிகரம் தனில் மிசை நடந்த இளைப்போ?
காஷினிமேல் மாரீசன் ஓடிய கதி தொடர்ந்த இளைப்போ?
ஓடி களைத்தோ தேவியை தேடி இளைத்தோ
மரங்கள் ஏழும் துளைத்தோ கடலை கட்டி வளைத்தோ
இலங்கை என்னும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ?
ராவணாதிகளை அடித்த வருத்தமோ ||

மதுரையிலே வரும் களையோ? முதலைவாய் மகனைத் தரும் களையோ?
எதிர் எருதை பெரும் களையோ? கன்றை எடுத்தெறிந்த பெரும் களையோ?
புதுவையான முலையுண்டு பேயினுயிர் போக்கியலுத்தீரோ?
அதிர ஓடிவரும் குருவிவாயை இரண்டாகியலுத்தீரோ
துதிசை ஆயர்களை காக்கவேண்டி மலை தூக்கி அலுத்தீரோ
கதிசை காலினால் காளிங்கன் மணிமுடி தாக்கியலுத்தீரோ
மருதம் சாய்த்தோ? ஆடுமாடுகள் மேய்தோ?
சகடுருளை தெய்தோ கம்சன் உயிரை மாய்த்தோ?
அர்ஜுனனுக்காய் சாரதியாய் தேர்விடுத்த வருத்தமோ?
போரிலே சக்கரம் எடுத்த வருத்தமோ? ||